Just கொரனா geemugil கவிதைகள்

Just கொரனா

யாருக்கென்றும் இல்லாமல்
தனக்கென்று பூத்திருக்கின்றன

ரோஜாக்கள்

------geemugil



Just கொரனா


கலங்கரை விளக்கம்

பகல் எல்லாம் மக்களை காண விட்டாலும் ...

இரவிலும் வெளிச்சம் போட்டு
தேடிக் கொண்டு இருக்கிறது..

Just கொரனா


அப்ப

நேரமே இல்லைங்க

இப்ப

என்ன செய்யரதுன்னே தெரியல...

    ........  Geemugil

Any comments mail @

zenshopin@gmail.com