கொரானவும் கல் உப்பும்




கல் உப்பு கொண்டு கொரோனாவை (COVID - 19), அழிக்க முடியும். நாம் எவ்ளோ தான் sanitiser, mask எல்லாம் போட்டாலும் கொரோனாவை நாம் அழிக்க ஒரே வழி கல் உப்பு.

டெட்டால் lizol மற்ற எல்லா ஆன்டிசெப்டிக் திரவத்துக்கு முன் நம் கல் உப்பு தான் சிறந்தது.

விலை கம்மி கல் உப்பை வாங்கவும். ஒரு பக்கெட்டில் தண்ணி நிறைத்து அதில் கல் உப்பு கால் கிலோ போட்டு கலக்கி வைக்கவும். வீட்டுக்கு வெளியே சென்றால் வந்தவுடன் அதில் முகம் கை கால் அலம்பி அப்புறம் வீட்டுக்குள் செல்லவும். அந்த தண்ணி கெடாது குறைய குறைய நிரப்பி கொள்ளவும்.

அடுத்தது வீட்டு மூலையில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு வைக்கவும். நாள் முழுவதும் இருப்பதால் ஈரத்தை உறிஞ்சும் தன்மை உடைய கல் உப்பு அனைத்து வகை கிருமிகளையும் கொல்லும். பின்பு அந்த கல் உப்பு கொண்டு வீட்டை கூட்டும் பொழுது வீடு sanitise ஆகிவிடும்.

சிறு துகள்களாக வீடு முழுவதும் பரவி நமக்கு தீங்கு செய்யும் அனைத்து கிருமிகளையும் கொல்லும்.

இப்பொழுது ஒரு ஸ்பூன் கல் உப்பு கொண்டு ஒரு tumbler நீரில் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும்.

ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். இது செய்வதால்கொரோனாவின் தாக்கம் நம் தொண்டையில் இருக்காது.

எவ்ளோ தான் நாம் மாஸ்க் போட்டாலும் சில சமயம் கொரோனாவை சுவாசிக்க நாம் சந்தர்ப்பம் குடுத்துள்ளோம்.

ஆதலால் மூக்கு வழியாக தொண்டையில் தங்கும்
கொரோனாவை உப்பு தண்ணி கொண்டு அழிக்கலாம்.

அப்படியே அழித்தாலும் நம் சுவாச குழாய் வழியாக செல்ல வாய்ப்புகள் அதிகம். இப்பொழுது தான் நாம் கல் உப்பு தண்ணி கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். அப்படி செய்தால் கண்டிப்பாக அந்த கிருமியை சூடான ஆவியால் அழிக்க முடியும்.

யாருக்கு வேணும்னாலும் கொரோனா தொற்று இருக்கலாம். இனி வரும் காலங்களில் இதை செய்து மரணத்தை தவிர்க்கலாம்.

தன் மேல் அக்கறை உள்ளவர்கள் பிள்ளைகள் மேல் பாசம் உள்ளவர்கள் இதை செய்யலாம்.

முடிந்த அளவு இதை பிரபல படுத்த வேண்டும். மாத்திரை மருந்து கொண்டு குணப்படுத்த முடியாது இன்று கல் உப்பு கொண்டு நாம் தப்பிக்கலாம்.

இதில் உள்ள logic புரிந்தால் நலம். சமையல் அறையில் மருந்தை வைத்து கொண்டு நாம் அலைய வேண்டியது இல்லை.

உங்களை என் சகோதரர் சகோதரி அம்மா அப்பா மகன் மகள் மற்றும் அனைத்து சொந்தம் பந்தம் என்று நினைத்து கேட்டு கொள்கிறேன். இதை செய்வதன் மூலமாக இந்த 144 தடை எடுக்க வாய்ப்புள்ளது. எப்படி என்றால் கிருமி தொற்று யாருக்கும் இருக்காது. ஆதலால் அரசு இதை கருத்தில் கொண்டு நாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிட வாய்ப்பு அதிகம் உள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்....செல்வம் .